எங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி: சொல்கிறார் வங்கதேசம் கேப்டன்

இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் வங்கதேசம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா வங்கதேசம் போட்டிக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், தங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் … Continue reading எங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி: சொல்கிறார் வங்கதேசம் கேப்டன்